நமது 'தேசப்பிதா' நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122 வது பிறந்த தினம் வருகின்ற 23/01/19 அன்று வருவதை முன்னிட்டு நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பார்த்திபனூரில் இன்று நடந்து வருகின்றது. இரத்தம் கொடுத்து பலரின் மறுவாழ்விற்கு உதவிய வீரமறவர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்.
Subscribe to:
Post Comments (Atom)
கள்ளர் சரித்திரம்
கள்ளர் சரித்திரம் இரண்டாம் பதிப்பின் முகவுரை. குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்று...
-
தாழ்த்தப்பட்டவர் சரித்திரம் பா.நீலகண்டன் பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம...
-
தமிழக நேதாஜி ‘மாவீரன்’ SR.தமிழன் M.A., LLB., -ஒரு சகாப்தம்.. தேனி மாவட்ட மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து என்ற கிராமத...
-
நேதாஜி இளைஞர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment